தூதா
துயர சம்பவங்களை முன்கூட்டியே கணிக்கும் செய்தித்தாள் துண்டுகளில் மறைந்திருக்கும் ரகசியங்களை உடைக்கும் பத்திரிக்கையாளர் சாகரின் வாழ்க்கையில் திகில் நிறைக்கிறது. கொலை குற்றத்தில் சந்தேகத்துக்குள்ளாகி, குறித்த நேரத்துக்குள் தன் பெயரை காப்பாற்றி, அந்த மர்மத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் ஆபத்தான திருப்பங்களை எதிர்கொள்கிறார். அடுத்து என்ன நிகழப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
