300
இந்த தெர்மோபைல் போரின் மறுகதை கூறளில், 481 பி.சியில் பெர்ஸிய பேரரசர் செர்க்ஸிஸ் பல்லாயிரக்கணக்கான படை வீரர்களை திரட்டி பிரிக்கபட்ட க்ரீஸின் மீது படையெடுத்தார். தெர்மோபைல் மலை பாதைகளில், அவர்கள் ஸ்பார்டனின் அரசர் லியோனைடஸ் மற்றும் அவரது சக்திவாய்ந்த 300 படை வீரர்களையும் எதிர்கொண்டனர். சரித்திரத்தின் படி அவர்களின் தியாகம் க்ரீஸில் உள்ள அனைவரையும் பெர்ஸிய எதிரிக்கு எதிராக ஒன்று சேர்த்தது.