ஏஸ்
33 வயதுடைய கண்ணன் தனது கடந்தகால வாழ்க்கையை மறந்து புதியதொரு வாழ்க்கையை தொடங்க வெளிநாட்டிற்கு வருகிறான். எந்தவொரு எதிர்பார்ப்பின்றி அவன் நினைத்ததைவிட அழகான இடம், சூழல் மற்றும் மனதிற்கு பிடித்த பெண் என வாழ்க்கை இயல்பாய் நகற அப்போது பெரும் சதி ஒன்றில் சிக்குகிறான். இப்போது தன் சூழ்ச்சித் திறமையைகொண்டு ஒரு பெரிய வியூகத்தை வகுக்கிறான் கண்ணன். அவன் வியூகம் நிறைவேறியதா? இல்லையா..? என்பதே மீதிக்கதை.
