தி ஹாங்கோவர்
வேகாஸில் வார இறுதி விருந்தை கொண்டாட மூன்று னண்பர்கள் ஒன்றினைய, அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் என்று நினைத்தனர். ஆனால் அவர்கள் பெண்கள், விருந்து மற்றும் மதுவினால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளை எதிர்கொண்டனர். பின்னர் அவர்கள் தனது மாப்பிளை நண்பனை தொலைத்துவிட்டதை உணர்ந்தனர்! இப்போது, அவர்கள்து நண்பரை கண்டுபிடித்து திருமணத்தில் ஒப்படைக்க அவர்கள் வார இறுதியில் நடந்தவற்றை நினைவு கூற வேண்டும்!