தாஸ்தான்
அனாதை இல்லத்தில் வளர்க்கப்பட்ட நீதிபதி விஷ்னு சஹாய்க்கு தனது குடும்பப் பிண்ணனி பற்றியோ மதம் பற்றியோ எதுவும் தெரியாது. அவர் மிகவும் அழகான தான் மிகவும் நேசிக்கும் மாலாவைத் திருமணம் செய்துள்ளார். அவருக்கு மிகவும் நம்பகத் தண்மை கொண்ட ராஜன் என்ற நண்பரும் உள்ளார். கோரக்பூர் நகரில் அவருக்கு நல்ல மரியாதை உண்டு. ஒரு நாள் அவர் ஒரு வழக்கிற்காக முசோரி செல்கிறார். அதன் பின் இருவரும் சீட்டு விளையாடுகின்றனர்.
