தெறி
ஜோசப் (விஜய்) கேரளாவின் சிறு நகரில் வசிக்கிறார். அவர், தனது 6 வயது மகளுடன்( குழந்தை நைனிகா நிவியாக) உறவினர் ராஜேந்திரனுடன் வசிக்கிறார். நிவியின் ஆசிரியையான ஆன்னி(ஆமி ஜேக்ஸன்) ஜோசப்பின் மீது ஆர்வம் கொள்ளுகிறாள். இந்த அமைதியான வாழ்க்கையை கேரளாவில் உள்ள உள்ளூர் குண்டர்கள் ஜோசப்பின் வாழ்வில் குறுக்கிட்டதைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாகிறது.
