டேஸ்பிக்கபில் மீ
செடிகள் சூழ்ந்த வேலியில், ரோஜா செடிகள் படர்ந்து பூத்திருக்க மகிழ்ச்சியான புரநகர பகுதியில் அசைவற்ற புல் வெளி கொண்டு அமைதியாக வீற்றிருந்தது ஒரு கருப்பு வீடு. சுற்றி இருப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டின் கீழ் தளத்தில் ஒரு அபாரமான க்ரூவிற்கு சொந்தமான மறைவிடம் ஒன்று இருந்தது.
